Samarasa Sanmarga Thiravu

Samarasa Sanmarga Thiravu

Thiru. V. Kalyanasundaram

14,59 €
IVA incluido
Disponible
Editorial:
Blurb
Año de edición:
2024
ISBN:
9798875467288
14,59 €
IVA incluido
Disponible
Añadir a favoritos

’ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ ’சன்மார்க்க போதம்’ என்றொரு நூல் என்னால் இயற்றப்பட்டது. அந்நூலுடன் தொடர்பு கொண்டது இந்நூல். அது பொது நூல். இது சிறப்பு நூல். பொதுமையே சிலர் உள்ளத்தை நிறைவு செய்யும். சிலர் உள்ளத்தைப் பொதுமை நிறைவு செய்வதில்லை. இவருக்குச் சிறப்புந் தேவை. இத்தகையர் பொருட்டு இந்நூல் இயற்றப் பட்டது. ’சன்மார்க்க போத’த்திலுள்ள பொதுமைகளைச் சிறப்பு முறையால் இந்நூல் திறந்துகாட்டும். இதனால் இந்நூலுக்குச் ’சன்மார்க்கத் திறவு’ என்னுந் தலைப்புச் சூட்டப்பட்டது. (முதற் பதிப்பிலிருந்த தலைப்பிலே ’சமரசம்’ என்பது, இரண்டாம் பதிப்பில் சுருக்கத்தின் பொருட்டு நீக்கப்பட்டது.) இரண்டு நூலிலும் இடம் பெற்றிருப்பவர் குருமார். குருமார் முன்னூலில் பொதுவாகச் சொல்லப்பட்டிருக்கிறார். அவர்தம் போதனைகள், பெயர்கள் முதலியன இந்நூலில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. இவ்விளக்கம் சன்மார்க்க சங்கத்தார்க்குப் பெருந்துணை செய்வதாகும். முன்னூலாகிய ’சன்மார்க்க போத’த்தைப் படித்த பின்னர் நேயர்கள் இந்நூலைப் படிப்பார்களாக.

Artículos relacionados

Otros libros del autor

  • Tamilnattu Selvam
    Thiru. V. Kalyanasundaram
    உங்கள் சங்கத்தின் ஆறாம் அண்டு விழாவிற்கு என்னைத் தலைமை வகிக்குமாறு விரும்பி அழைத்ததற்குப் பெரிதும் நன்றியறிதலுடையேன். இரண்டாம் ஆண்டு விழாவிற்கு ஈண்டுப்போந்து தலைமை வகித்துப் பேசியபோது எனக்கிருந்த உடல் உரம் இப்பொழுது இல்லாமை குறித்து வருந்துகிறேன். எனது உடல் நிலைகருதி மறுத்து விடலாமா என்றும் எண்ணினேன்.ஆனால் எனது வருகையால் சிறிது நலம் விளையும் என்று ஈண்டுள்ள அன்பர்கள் எழுதிய கடித...
    Disponible

    15,68 €

  • Aalamum Amutamum
    Thiru. V. Kalyanasundaram
    ஆலமும் அமுதமும் - திரு. வி. கலியாணசுந்தரனார்Aalamum Amutamum by Thiru. V. Kalyanasundaram was first published in 1944.ஒருவன் 'உலக வாழ்க்கையே வேண்டாம்' என்று கடவுள் திருப்பெயரை மட்டும் ஓதியவண்ண மிருக்கிறான்; மற்றொருவன் கடவுள் நினைவேயின்றி உலக வாழ்க்கையில் அழுந்திக் கிடக்கிறான். இவ்விருவருள் எவன் கடவுளிடத்தில் அன்புடையவனாவன்?சமயங்களின் கொள்கைகள் பலதிறத்தன. அவைகளுள் இங்கே குறிக்கத...
    Disponible

    16,98 €

  • Pennin Perumai Alladhu Vazhkai Thunai
    Thiru. V. Kalyanasundaram
    முழுமுதற் பொருளைப் பெண் ஆண் என்றும், தாய் தந்தை என்றும் கொள்வதால், அதற்குத் திண்ணிய உறுப்புக்களுண்டு என்று எவருங் கருதலாகாது. அப்பொருளின் பெண்மையும் ஆண்மையும், திண்ணிய உறுப்புக்களையுடைய பெண் ஆண் வடிவங்களை உணர்த்துவன அல்ல. அவை நுண்ணிய சக்திகளை உணர்த்துவனவாம். புராணங்கள் அவைகளைத் திண்ணிய வடிவங்களாகக் கொண்டு திருமணப் படலங்களும் வகுத்திருக் கின்றன. அறிவால் கூர்ந்து உணரத்தக்க சில நு...
    Disponible

    32,28 €

  • Saathi Vetrumaiyum Poli Saivarum
    Thiru. V. Kalyanasundaram
    Saathi Vetrumaiyum poli Saivarum by Maraimalai Adigal first published in 1911.சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் - மறைமலை அடிகள்சாதிவேற்றுமை பழையகாலந்தொட்டே வேதம் முதலான நூல்களிற் காணப்படுகின்றதாகலின், அந் நூல்களை ஒப்புக்கொண்டவர்கள் அவ்வேற்றுமையினைக் கைப்பற்றி யொழுகுதலே செயற்பால ரென்பது ஒருசாரார் கொள்கை.சாதிவேற்றுமை பழமையாக உள்ளதென்றே கொண்டாலும், அதனைத் தழுவியொழமுகல் வேண்டு மென்ப...
    Disponible

    22,56 €

  • Manidha Vazhkaiyum Ganthiyatikalum
    Thiru. V. Kalyanasundaram
    மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் - திரு. வி. கலியாணசுந்தரனார்அவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பவர். அவரை மகாத்மா காந்தி என்று உலகம் போற்றுகிறது; காந்தியடிகள் என்று தமிழுலகம் போற்றுகிறது.மகாத்மா என்பது ஆழ்ந்த பொருளுடையது. அது வெறும் மகான் என்னும் பொருளில் மட்டும் அடங்கிக் கிடப்பதன்று. மகானிலும் மகாத்மா பொருண்மை வாய்ந்தது. ...
    Disponible

    44,47 €

  • Indiavum Viduthalaiyum
    Thiru. V. Kalyanasundaram
    நூலின் பெயர் ’இந்தியாவும் விடுதலையும்’ என்பது. இந்தி யாவின் விடுதலைக்குரிய வழி காண்பது நூலின் நோக்கம். இந் நோக்கமுடைய நூலில் இந்தியாவைப் பற்றிய சரித்திரக் குறிப்பு களையெல்லாம் நிரலே கிளந்து கூறவேண்டுவதில்லை. நூலின் நோக்கத்துக்கு அரண் செய்யவல்ல சரித்திரக் குறிப்புகள் சிலவற்றை ஆங்காங்கே பொறித்தல் சாலும். உலகிற்கு நாகரிகம் வழங்கிய நாடுகள் சிலவே. அவற்றுள் குறிக்கத்தக்கன இந்தியா, எக...
    Disponible

    33,28 €